ஆந்திரா : ரயிலின் கப்ளிங் உடைந்து தனியாக ஓடிய பெட்டிகள்!
ஆந்திராவில் விரைவு ரயிலின் கப்ளிங் உடைந்து இரண்டு பெட்டிகள் தனியாக ஓடியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ள பலாச அருகே பலக்னாமா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. ...