ஆண்டிபட்டி அருகே வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், வைகை அணைக்கு நீர்வரத்து ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், வைகை அணைக்கு நீர்வரத்து ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வைகை அணைக்கு வரும் தண்ணீர், கழிவுநீர் கலந்து பச்சை நிறமாக மாறி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 71 அடி உயரம் கொண்ட ...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ...
ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாங்காய் விளைச்சல் நல்ல முறையில் இருந்தாலும் மார்க்கெட்டில் குறைந்த விலையே கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட ...
தேனியில் 2 விவசாயிகள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆண்டிப்பட்டியில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி விவசாயிகளான மணி, ...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். ...
ஆண்டிபட்டியில் வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வைகை அணை பூங்காவிற்கு தமிழகம் ...
தேனி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடிக்கடி ஏற்படும் காட்டுத் தீயால் அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அருகே மேற்குதொடர்ச்சி ...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தவெகவினர் மீது தனியார் பேருந்து மோத முயன்றதால் ஆத்திரமடைந்த தவெகவினர் பேருந்தை நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வீரபாண்டிய கட்டபொம்மனின் 442-வது பிறந்தநாளையொட்டி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies