வாங்கிய பொருளுக்கு பணம் கேட்டதால் ஆத்திரம் : டீக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தேனீர் கடையில் வாங்கிய பொருளுக்குப் பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...