தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் விலங்குநல ஆர்வலர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ...