செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!
செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் ஏராளமான கடைகளில் ரகசியமாக குட்கா விற்பனை ...