தமிழக அரசு கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை – முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு!
கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என அண்ணாமலை கூறியது அருமையான கருத்து எனவும், இதற்காகவே அவருக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க வேண்டும் ...