பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை பிழையாக கூறிய அமைச்சர் கோவி.செழியன் – இணையத்தில் வைரல்
அண்ணா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் திருக்குறளை பிழையாக கூறியது வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 46-ஆவது பட்டமளிப்பு ...





