பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை பயன்படுத்தவில்லையா? – செங்கோட்டையன் விளக்கம்!
ஈரோடு அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பெயரை கழக பொதுச்செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் என பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவத்துளளர். ஈரோடு அருகே ...