மேம்பாலத்தில் பள்ளம் தோண்டி சாலையை சேதப்படுத்திய சமூகவிரோதிகள்!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில், பள்ளம் தோண்டி சாலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். பொன். ...