வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. வேலூர் மாவட்டத்தில் உள்ள ...