போக்குவரத்துக் கழக அதிகாரிக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம்!
டீசல் சிக்கனம் தொடர்பாகக் கோவையில் போக்குவரத்துக் கழக அதிகாரிக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டி புதூர் பணிமனையின் கிளை மேலாளராக மணிவண்ணன் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவர் தமிழக அரசின் ...