ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்தக்கூறியதால் வாக்குவாதம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்தக்கூறியதால் போலீசாரிடம் விழா குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கையொட்டி கோவில்களில் திருவிழா ...