அரியலூர் : சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சி!
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜோதி ...