ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ...