ஹரியானா : ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாத ...
