தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!
தூய்மைப் பணியாளர்கள் கைது மற்றும் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது. தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்திற்கு மாற்று இடம் வழங்க ...