டிஎஸ்பி சுந்தரேசனுக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் உத்தரவு!
குற்ற வழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் மீது பிடிவாரண்ட் பிறப்பித்து வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி ...
