ஈரோடு : கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக கவுன்சிலர் உட்பட இருவர் கைது!
ஈரோடு அருகே தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுகக் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிக்கோவில் குட்டைக்காடு பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் ...