தென்காசி : ரசாயன பவுடர் கலந்து பால் விற்பனை : கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது!
தென்காசி ரயில் நிலையம் அருகே ரசாயன பவுடர் கலந்து பாலை விற்பனை செய்த புகாரில் கணவன், மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 300 லிட்டர் பாலை ...