அருணாச்சல பிரதேசம் : தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடந்த நபர்!
அருணாச்சல பிரதேசத்தில் காட்டாற்று வெள்ளத்திற்கிடையே தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் கடக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அஞ்சாவ் மாவட்டத்தில் காட்டாற்றின் குறுக்கே அமைந்துள்ள ...