அசாம் : சாலைகளில் குளம் போல் தேங்கிய மழைநீர்!
அசாமில் கொட்டி தீர்த்த பரவலான மழையால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. கவுஹாத்தி, கரிம்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான இடங்களில் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ...