மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!
மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டமாகவும், ...
மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்துள்ளார். அதன்படி, ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டமாகவும், ...
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த ...
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்க உள்ளதையொட்டி மதுரையில் பறக்கும் படை வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தவும், ...
சட்டமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு கீழ்பென்னாத்தூரில் கட்டுமான பணிகள் முடிக்காமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, மத்திய பாதுகாப்பு படையினர் சென்னை வந்தடைந்தனர். தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இந்தநிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ...
மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதி எண் 503யை தற்போதாவது அறிவிக்க வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது ...
சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டதை விட குறைவான தொகுதிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் ...
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தது மணிமகுடம் என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலை வசதி ஏற்படுத்தி தராததால், தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி கிராம மக்கள் பேனர் வைத்துள்ளனர். விளாம்பட்டி கிராமத்தில் உள்ள காட்டுவளவு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies