உழவர் சந்தையில் பணி நேரத்தில் உறங்கிய உதவி நிர்வாக அலுவலர் : தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் அதிகாரிகள் விசாரணை!
சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பணி நேரத்தில் உதவி நிர்வாக அலுவலர் தூங்கியது குறித்து தமிழ் ஜனத்தில் செய்தி வெளியானதால், அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தாதகாப்பட்டி உழவர் சந்தையில் வெங்கட்ராமன் என்பவர் ...