ஆத்தூர் : நகைக்கடையில் ஆசிட்டை வீசி கொள்ளை முயற்சி!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நகைக் கடை ஒன்றில் அமிலத்தை வீசி கொள்ளையடிக்க முயன்ற 2 நபர்களை போலீசார் கைது செய்தனர். ஆத்தூர் கடைவீதி பகுதியைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் என்பவர் நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். ...