திருவான்மியூரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட முயன்ற கொள்ளை கும்பல் கைது!
சென்னை, திருவான்மியூரில் ஏடிஎம் மையத்தில் நூதன முறையில் திருட முயன்ற கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்தனர். திருவான்மியூர், திருவள்ளுவர் நகரில் SBI வங்கியின் ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. ...