அரசு பள்ளி வளாகத்தில் கஞ்சா போதையில் அட்டூழியம் : புகார் அளித்த சட்டக் கல்லூரி மாணவியிடம் இளைஞர்கள் பாலியல் சீண்டல்!
கம்பம் அருகே கஞ்சா போதையில் தகராறு செய்தது குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததால் தன்னை இரும்பு வாளியால் தாக்கிய இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டக் ...