கள்ளக்குறிச்சி : பெண் விஏஓ மீது தாக்குதல் – சாணம் வீச்சு: போலீசார் விசாரணை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மீது, பெண் உதவியாளர் சாணத்தை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஏஓ தமிழரசி பணியில் இருந்தபோது, ...