கீழே விழுந்த நபர்களை காப்பாற்ற முயன்ற போலீசார் மீது தாக்குதல்!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கீழே விழுந்தவர்களுக்கு உதவ முயன்ற காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த விஜயன் மற்றும் அவரது சகோதரனும், ...