நெல்லை அருகே சாதிய வன்முறை : பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்கு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!
நெல்லை அருகே சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீது போலீசார் பொய் வழக்குப் பதிந்ததாகக் கூறி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலையத்திற்கு ...