தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!
வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்து நூற்றுக்கும் அதிகமான பெண்களின் உடல்களை தர்மஸ்தலா நேத்ரவதி ஆற்றங்கரையில் புதைத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த நபர் தற்போது அதனை மறுத்திருப்பதால் பூகம்பம் ...