கடலூர் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி – இளைஞர் கைது!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை ...