அஞ்சலக பாதுகாப்புப் பெட்டகத்தை கொள்ளையடிக்க முயற்சி!
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே அஞ்சலகத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். வீரபாண்டியன்பட்டினம் கிளை அஞ்சலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தை உடைப்பதற்காகச் செய்த ...