புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி!
புதுச்சேரியில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி, AIAT நிறுவன முதல்வர் சஞ்சீவ் ரங்கநாதன் ...

