ஆஸ்திரியா : பள்ளியில் துப்பாக்கிச் சூடு – 9 பேர் பலி!
ஆஸ்திரியாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். வழக்கம் போல் பள்ளியில் மாணவர்கள் பாடம் பயின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார். ...