உசிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞரை அரிவாளால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநர்!
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞரை, ஆட்டோ ஓட்டுநர் அரிவாளால் தாக்கிய சம்பவத்தால் பதற்றம் நிலவியது. பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார். ...