உலக மக்கள்தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி!
பெரம்பலூரில் உலக மக்கள்தொகை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ...