விமரிசையாக நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினவிழா!
அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அவதாரபதியில் கடலில் பதமிடும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அமைந்துள்ள ...