வாகனத்தில் துரத்தும்போது பாகுபலி யானை காயம் அடையவில்லை – வனத்துறை விளக்கம்!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி யானையை வாகனத்தில் துரத்தும்போது ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்படவில்லை என வனத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே நள்ளிரவில் ...
