பக்ரீத் பண்டிகை : பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் மனு!
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் மாடுகள் வதை செய்யப்படுவதைத் தடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர். அதில், ...