அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சோலைமலை அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா கோலாகலமாக நடைபெற்றது. சேவுகம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த கோயிலில் சுவாமிக்கு ...
