பனாரஸ் : ரயில் என்ஜினை நாட்டுக்கு அர்ப்பணித்த நிதியமைச்சர்!
பனாரஸ் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 375-வது ரயில் என்ஜினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடியசைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உத்தரபிரதேசத்தில் பனாரஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு 375-வது ரயில் ...