வங்கதேசம் : வெள்ளப்பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
வங்கதேசத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிட்டகாங் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் ...