வங்கதேசத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஜெனைதா மாவட்டத்தில் ஹிந்து விதவைப் பெண் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
