சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!
சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட தனது வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், ...