சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சண்முக நதியின் கரையோரம் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் ...

