மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி – வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது!
மணிமுத்தாறு கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி வனத்துறையினரின் கூண்டில் சிக்கியது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சுற்றித்திரியும் கரடிகளால் ...