பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு முதல்வர் சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்
பெங்களூருவில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு கர்நாடக முதல்வர சித்தராமையா பொறுப்பேற்க வேண்டும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ...