ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் – 5 பேர் காயம்!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சாலையில் உயிரிழந்து கிடந்த குதிரை மீது கார் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பின்னால், அடுத்தடுத்து வாகனங்கள் மோதி நேரிட்ட விபத்தில் 5 பேர் ...