தனது கருத்துக்களை, எவருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் எடுத்துரைத்தவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் : அண்ணாமலை
தமிழக மக்களின் முன்னேற்றம் குறித்து ஆழ்ந்த சிந்தனை கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...