பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி – ஜெய்சங்கர்
பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய ஜெய்சங்கர், பஹல்காம் தாக்குதலின் முக்கிய ...